திருவாடானை : தொண்டி அருகே ஊரணிக்கரையில் காயங்களுடன் மீனவர் உடல் கிடந்தது.தொண்டி அண்ணாநகரை சேர்ந்தவர் தொண்டிராஜ் 50,. மீன்பிடிக்க சென்ற இவரை சில நாட்களாக காணாததால் குடும்பத்தினர் தேடிவந்தனர். இந்நிலையில் நம்புதாளை மதுக்கடை பின்புறம் காத்தான்குளம் அருகே இறந்து கிடந்தார். உடலில் ஆங்காங்கே காயங்கள் இருந்ததால் கொலையாக இருக்கலாம்என்பது குறித்து தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.இறந்த தொண்டிராஜாவிற்கு மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement