திருநெல்வேலி:தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில் வரிசையில் நின்று, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ ஓட்டு போட்டார். அவரது மகன் துரை வையாபுரி உடன் வந்திருந்தார்.வைகோ கூறுகையில், ''தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளிக்கின்றனர். தி.மு.க., கூட்டணி, 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்,'' என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement