மேலுார் : குப்பச்சிபட்டி சேங்கை கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் வெள்ளலுார் நாட்டை சேர்ந்தவர்கள் பல்வகை மீன்களை பிடித்து சென்றனர். ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமை யாக வாழ திருவிழா நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement