அலங்காநல்லுார் : மதுரை கொண்டையம்பட்டியில் சம்பங்கி பூ விளைச்சல், விலையின்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இப்பகுதியில் கிணற்று பாசனத்தில் பயிரிடப்பட்ட சம்பங்கி கடந்தாண்டு பூக்க துவங்கிய நிலையில், கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் பல லட்சம் ரூபாய் நஷ்டம் அடைந்தனர். பின் மழை, வெயில் என காலமாற்றத்தால் விளைச்சல் பாதித்தது. இதனால் விவசாயிகள் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.விவசாயி பெத்தரசன்: 80 சென்டில் 20க்கு பதில் 4 கிலோ மட்டுமே கிடைக்கிறது. கூடுதல் பராமரிப்பு செலவு செய்து விளைச்சல்,விலை கிடைக்கவில்லை, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE