புனே: மஹாராஷ்டிராவின், அகமது நகர் மாவட்டம் ராகுரியைச் சேர்ந்தவர் ரோஹிதாஸ் ததிர், 49. உள்ளூர் வாரப்பத்திரிகையில் பணியாற்றிய அவர், நேற்று முன்தினம், அதே பகுதியில் பைக்கில் சென்றபோது, கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல், காயங்களுடன் மீட்கப்பட்டது. முன் பகை காரணமாக கொலை நடந்துள்ளதாக கூறிய போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement