ஆண்டிபட்டி : மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை விழாவிற்கு பழநி பாலதண்டாயுத பாணி கோயிலில் இருந்து விபூதி கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூற்று வேலப்பர் கோயில். சித்திரை முதல் தேதியில் நடக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.கோயிலுக்கு வரும் பக்தர் களுக்கு வழங்க பழநி பாலதண்டாயுதபாணி கோயிலில் இருந்து 70 கிலோ கொண்ட 6 மூடை விபூதி வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூற்று வேலப்பர் கோயில். சித்திரை முதல் தேதியில் நடக்கும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.கோயிலுக்கு வரும் பக்தர் களுக்கு வழங்க பழநி பாலதண்டாயுதபாணி கோயிலில் இருந்து 70 கிலோ கொண்ட 6 மூடை விபூதி வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement