போடி : போடி புதுார் வலசத்துறை ரோட்டை சேர்ந்தவர்கள் ரவி 28, கோட்டை முத்து 39. உறவினர்களான இருவரும் மது பாட்டில் வாங்குவது சம்பந்தமாக குடிபோதையில் கம்பு, அரிவாளால் தாக்கி கொண்டனர்.இருவரும் பலத்தகாயமடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement