சென்னை : கொரோனா தடுப்பு பணிகளுக்கான கண்காணிப்புக்குழுவை அமைத்து தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
![]()
|
இது குறித்து கூறப்படுவதாவது: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது . இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் வெளியிட்டுள்ளார்.
![]()
|
மேலும் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மண்டலத்திற்கு ஒன்றாக 15 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement