லக்னோ: உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்துவருகிறது.இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, லக்னோ மாநகராட்சியின்கீழ் வரும் பகுதிகளில், நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement