சென்னை:முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் 'டுவிட்டர்' பதிவு:சர்வதேச அளவில், தடுப்பூசியை செலுத்த வேண்டும் என, இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி வரும் நிலையில், அதை மத்திய அரசு நிராகரித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக, கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. பேரழிவை நாடு சந்திக்க இருக்கிறது. மேலும், மோடி அரசை போல, ஜனநாயக விரோத அரசு உலகில் இல்லை.இவ்வாறு, சிதம்பரம் கூறியுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement