எரியோடு : எரியோடு வடக்குத் தெருவைச் சேர்ந்த கட்டட தொழிலாளி கணேஷ்குமார் 50. நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து எரியோடுக்கு இருசக்கர வாகனத்தில் வந்தார். தொட்டணம்பட்டி அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ரோட்டோர மின்கம்பத்தில் மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே கணேஷ் குமார் இறந்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement