ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பாதிப்பு எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 680 ஆனது. அதேசமயம், 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், அவர்களின் எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 200 ஆனது. தற்போது, 330 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement