தமிழகத்தில் கொரோனா உருமாறவில்லை: ஆய்வில் தகவல்

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை: ''தமிழகத்தில் கொரோனா வைரஸ் உருமாறவில்லை; முக கவசம் அணிந்தால் மட்டுமே, தொற்றை கட்டுப்படுத்த முடியும்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதா என கண்டறிய, 20 மாதிரிகளை, பெங்களூரில் உள்ள, 'இன்ஸ்டன்' என்ற நிறுவனத்திற்கு, தமிழக சுகாதாரத் துறை அனுப்பியது. அதில், கொரோனா வைரஸ் உருமாறவில்லை என்பது

சென்னை: ''தமிழகத்தில் கொரோனா வைரஸ் உருமாறவில்லை; முக கவசம் அணிந்தால் மட்டுமே, தொற்றை கட்டுப்படுத்த முடியும்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.



latest tamil news


தமிழகத்தில் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதா என கண்டறிய, 20 மாதிரிகளை, பெங்களூரில் உள்ள, 'இன்ஸ்டன்' என்ற நிறுவனத்திற்கு, தமிழக சுகாதாரத் துறை அனுப்பியது. அதில், கொரோனா வைரஸ் உருமாறவில்லை என்பது தெரிய வந்து உள்ளது.



இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:உலகின் பல்வேறு நாடுகளில், கொரோனா வைரஸ் உருமாறியுள்ளது. தமிழகத்திலும் உருமாறியுள்ளதா என கண்டறிய, 20 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அந்த மாதிரிகளில், வைரஸ் உருமாறவில்லை.ஏற்கனவே உள்ள வைரசின் தன்மை தான் உள்ளது என, தெரிய வந்துள்ளது.



latest tamil news

எந்தவொரு வைரஸ் இருந்தாலும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே, தொற்று பரவும் வேகத்தை குறைக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
18-ஏப்-202101:11:43 IST Report Abuse
கொக்கி குமாரு ஹி...ஹி...ஹி...தமிழக மக்களே, கொரோனா உருமாறினாலும், மாறாவிட்டாலும் கவலைப்படவேண்டாம். ஆனால் கொரோனாவை விட அதிக மோசமான வைரஸ் திருட்டு திமுக. அதனால் திருட்டு திமுக தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி உடன்பிறப்புகள் என்னும் கொடிய வைரஸ்களிடம் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளவும். ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel
HSR - MUMBAI,இந்தியா
17-ஏப்-202123:14:12 IST Report Abuse
HSR உரு மாறியுள்ளது யுவர் ஹானர்.. இப்போது புதுசா ஒரு டோப்பா எனப்படும் எப்பவும் நரைக்காத விக்கு வைத்துக்கொண்டு சுற்றுகின்றது...
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
17-ஏப்-202121:51:20 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோன தடுப்புஊசி கடந்த மூன்று தினங்களாக போடவில்லை ,காரணம் சரியாக வெளியிடப்படவில்லை ,பொதுமக்கள் தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் வேதனைப்படுகிறார்கள் . சரியான நடவடிக்கை தேவை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X