கோவிட் தொற்றுக்கு புதிய சிகிச்சை: 12 மணி நேரத்தில் குணமடைந்த நோயாளிகள்!

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (17) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் புதிய சிகிச்சை முறையால் கோவிட் நோயாளிகள் 12 மணி நேரத்தில் குணமடைந்து உள்ளனர்.டில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில், 36 வயதான சுகாதார ஊழியர் மற்றும் 80 வயது முதியவர் ஆகிய இரண்டு பேருக்கு மருத்துவர்கள் மோனோகுளோனல் ஆன்ட்டி பாடி தெரபி எனப்படும் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டனர்.

புதுடில்லி: டில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் புதிய சிகிச்சை முறையால் கோவிட் நோயாளிகள் 12 மணி நேரத்தில் குணமடைந்து உள்ளனர்.




latest tamil news


டில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில், 36 வயதான சுகாதார ஊழியர் மற்றும் 80 வயது முதியவர் ஆகிய இரண்டு பேருக்கு மருத்துவர்கள் மோனோகுளோனல் ஆன்ட்டி பாடி தெரபி எனப்படும் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டனர். ஆர்.இ.ஜி.கவ்.2 (REGCov2) டோஸ்கள் செலுத்தப்பட்ட அந்த நோயாளிகள் 12 மணி நேரத்தில் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news


இந்த சிகிச்சை முறை ஏற்கனவே எபோலோ, ஹெச்ஐவி போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

'இந்த சிகிச்சை முறையை சரியான வகையில் பயன்படுத்தினால் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிரான மருத்துவத்தில் புதிய திருப்புமுனையை உருவாக்கும்' என, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

sridhar - Chennai,இந்தியா
11-ஜூன்-202106:42:31 IST Report Abuse
sridhar இங்கே , அந்த மருந்தை மோடி சாப்பிட்டாரா என்பார்கள் . பக்க விளைவுகள் என்னவோ என்று சந்தேகம் கிளப்புவார்கள் . பிறகு மற்ற மாநிலங்களுக்கு கொடுத்தால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது என்பார்கள் .
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
13-ஜூன்-202109:06:35 IST Report Abuse
sankarஉலக டெண்டர் நாங்களே எடுகோரோம் என்பார்கள் . அப்புறம் மோடிதான் பொறுப்பு ஏற்கணும் என்பார்கள் அப்புறம் ஜெஸ்ட்க்குள் மருந்து வரணும் என்பார்கள் கடைசி வரை பெட்ரோலை கீயேஷ்டிக்குள் கொண்டு வர கேட்கவே மாட்டார்கள்...
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜூன்-202120:25:32 IST Report Abuse
oce ஆதி கால முனிவர்கள் ஞானிகள் யோகிகள் சித்த மருத்துவ முறைகளில் பிரசித்தி பெற்றவர்களாக விளங்கினர்.அவர்களிடம் எதிர்ப்பு சக்தி மிக வலுவாக இருந்துள்ளது.எதிரில் உள்ள ஒரு பொருளை சில விநாடிகள் உற்று நோக்கினால் அது தானாக தீப்பற்றி. எரிந்தது.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
10-ஜூன்-202116:42:13 IST Report Abuse
venkatan பல சிகிச்சை முறைகளையும் அதன் பலன்களையும் அலசி ஆராய்ந்து பட்டியலிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.ஆனாலும் ஆயுஷ் துறையும் ஈடுபடுத்தி அவர்களின் சிகிச்சை முறையை யும் அங்கீகரிக்க வேண்டும்.மூலிகை மருத்துவம் மற்றும் அதன் மகத்துவத்தையும் புறந்தள்ளக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X