ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளால், பா.ஜ., பிரமுகர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ஜாவீத் அகமது தர். தன் வீட்டருகே நேற்று மாலை வந்து கொண்டிருந்தபோது, அவரை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதில், ஜாவீத் சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த படுகொலைக்கு பா.ஜ., - காங்., தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகர் ஜாவீத் அகமது தர். தன் வீட்டருகே நேற்று மாலை வந்து கொண்டிருந்தபோது, அவரை நோக்கி பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். இதில், ஜாவீத் சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த படுகொலைக்கு பா.ஜ., - காங்., தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement