விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே தீ விபத்தில் பாதித்த குடும்பத்துக்கு தாசில்தார் நிவாரணம் வழங்கினார்.
விருத்தாசலம் அடுத்த ஊ.அகரம், பொன்னாலகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் தீயில் கருகின. தகவலறிந்த தாசில்தார் சிவக்குமார் ஆறுதல் கூறி ரூ. 5,000, அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.ஒன்றிய கவுன்சிலர் பொன்தனசேகர், வி.ஏ.ஓ., செந்தில்நாதன், ஊராட்சித் தலைவர் சாவித்திரி ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
விருத்தாசலம் அடுத்த ஊ.அகரம், பொன்னாலகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன். இவரது கூரை வீடு நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்து எரிந்து பொருட்கள் தீயில் கருகின. தகவலறிந்த தாசில்தார் சிவக்குமார் ஆறுதல் கூறி ரூ. 5,000, அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.ஒன்றிய கவுன்சிலர் பொன்தனசேகர், வி.ஏ.ஓ., செந்தில்நாதன், ஊராட்சித் தலைவர் சாவித்திரி ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement