சென்னை : கோம்பாக்கம் மண்டலம், மேற்கு மாம்பலத்தில் பாலகிருஷ்ணா தெரு உள்ளது.
இத்தெருவில், புதிய தார்ச்சாலை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன் பணிகள் துவக்கப்பட்டு, சாலை 'மில்லிங்' செய்யப்பட்டது. அதற்கு பின் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தெருவில், புதிய தார்ச்சாலை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன் பணிகள் துவக்கப்பட்டு, சாலை 'மில்லிங்' செய்யப்பட்டது. அதற்கு பின் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement