கோவை : பெங்களூருலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகர பகுதிகளில், பெங்களூரில் இருந்து காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பது தெரிய வந்தது. எஸ்.ஐ., அர்ஜுன் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து சோதனை நடத்தினர். அப்போது, நல்லாம்பாளையம், ரத்தினபுரி பகுதியை சேர்ந்த செல்வராஜ், சுரேஷ்குமார் மற்றும் கண்ணன் ஆகியோர், சுமார் 106 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்து விற்றது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 60,500 ரூபாய் மற்றும் புகையிலை பொருட்களை கடத்த பயன்படுத்திய இரண்டு கார் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாநகர பகுதிகளில், பெங்களூரில் இருந்து காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பது தெரிய வந்தது. எஸ்.ஐ., அர்ஜுன் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து சோதனை நடத்தினர். அப்போது, நல்லாம்பாளையம், ரத்தினபுரி பகுதியை சேர்ந்த செல்வராஜ், சுரேஷ்குமார் மற்றும் கண்ணன் ஆகியோர், சுமார் 106 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்து விற்றது தெரிய வந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 60,500 ரூபாய் மற்றும் புகையிலை பொருட்களை கடத்த பயன்படுத்திய இரண்டு கார் பறிமுதல் செய்யப்பட்டன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement