சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு, ஹாரிங்டன் சாலையைச் சேர்ந்தவர் ரஞ்சித் ஜேக்கப், 65. இவர் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜின் உறவினர்.
கடந்தாண்டு டிச., 19ம் தேதி, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது கார் கடத்தப்பட்டது.மேலும் அதிலிருந்த மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களையும் திருடிச் சென்றனர்.போலீசார் விசாரணையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 45, அவரது தங்கை தனலட்சுமி, 35, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், கார் மற்றும் மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.
கடந்தாண்டு டிச., 19ம் தேதி, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது கார் கடத்தப்பட்டது.மேலும் அதிலிருந்த மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களையும் திருடிச் சென்றனர்.போலீசார் விசாரணையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 45, அவரது தங்கை தனலட்சுமி, 35, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.நேற்று இருவரையும் கைது செய்த போலீசார், கார் மற்றும் மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement