போலீஸ் செய்திகள்

Added : செப் 15, 2021 | |
Advertisement
இன்ஸ்பெக்டர் வீட்டில் டூவீலர் திருட்டுசிவகங்கை: சிவகங்கை நளன் தெரு ஓய்வு இன்ஸ்பெக்டர் பெரியசாமி 60. இவர் ராமநாதபுரம் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றார். செப்.,7ல் வீட்டிற்கு முன் ரூ.1 லட்சம் மதிப்புள்ள டூவீலரை நிறுத்தியிருந்தார். அன்று இரவு 11:00 மணிக்கு இவரது டூவீலர் திருடப்பட்டுள்ளது. சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.கிராபைட் ஆலைக்குள் கிராவல்

இன்ஸ்பெக்டர் வீட்டில் டூவீலர் திருட்டு


சிவகங்கை: சிவகங்கை நளன் தெரு ஓய்வு இன்ஸ்பெக்டர் பெரியசாமி 60. இவர் ராமநாதபுரம் கடலோர காவல் படை இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றார்.


செப்.,7ல் வீட்டிற்கு முன் ரூ.1 லட்சம் மதிப்புள்ள டூவீலரை நிறுத்தியிருந்தார். அன்று இரவு 11:00 மணிக்கு இவரது டூவீலர் திருடப்பட்டுள்ளது. சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.கிராபைட் ஆலைக்குள் கிராவல் மண் கடத்தல்சிவகங்கை: சிவகங்கை அருகே கோமாளிபட்டி கிராபைட்' ஆலைக்குள் கிராவல் மண் திருட பயன்படுத்திய இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.



கிராபைட் வளாகத்தில் செப்.,12 ம் தேதி மதியம் 3:00 மணிக்கு அனுமதியின்றி இயந்திரம் மூலம் கிராவல் மண் கடத்தி சென்றனர். கிராபைட் அலுவலர் வேல்முருகன் 49 புகாரின்படி சிவகங்கை தாலுகா இன்ஸ்பெக்டர் முத்துமீனாட்சி, இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரிக்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X