செஞ்சி : கிணற்றில் குளிக்கச் சென்ற முதியவர் தவறி விழுந்து இறந்தார்.புதுச்சேரி பி.எஸ்.பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாராம், 70; இவர் செஞ்சி அடுத்த துடுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த நண்பர் லட்சுமணன் வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று காலை துடுப்பாக்கத்தில் உள்ள குமார் என்பவரின் விவசாய கிணற்றிற்கு குளிக்க சென்றார். அப்பாது கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement