பார்த்திபனுாரில் கோயில் இடம் மீட்பு
பார்த்திபனுாரில் கோயில் இடம் மீட்பு

பார்த்திபனுாரில் கோயில் இடம் மீட்பு

Added : அக் 06, 2021 | |
Advertisement
பார்த்திபனுார் : பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனுார் அன்னதான விநாயகர் கோயில் முன்புறமுள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவுப்படி 6 சென்ட் இடம் மீட்கும் பணி நடந்தது. பரமக்குடி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில், அறநிலையத்துறை நில அளவை குழுவினர், வி.ஏ.ஓ., வருவாய் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் 3

பார்த்திபனுார் : பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனுார் அன்னதான விநாயகர் கோயில் முன்புறமுள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.



சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால் உத்தரவுப்படி 6 சென்ட் இடம் மீட்கும் பணி நடந்தது. பரமக்குடி ஆய்வாளர் முருகானந்தம் தலைமையில், அறநிலையத்துறை நில அளவை குழுவினர், வி.ஏ.ஓ., வருவாய் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் 3 ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த இடத்தின் மதிப்பு ரூ.11 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X