மொடக்குறிச்சி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, வணிக வரித்துறை, ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில், வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம், மொடக்குறிச்சியில் நடந்தது. வணிகர்கள் நலவாரிய அட்டை பெறுவது, வியாபார கடை உரிமம் மற்றும் சான்றிதழ் ஆகியவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் பெறுவது, அதற்கு தேவையான ஆவணங்கள் பற்றி விளக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள், வணிகர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை உரிமம் புதிதாக பெற்றதுடன், புதுப்பிக்கப்பட்டது. நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கு படிவம் பெறப்பட்டது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement