நினைத்தபடி திமுக ஆட்சி இல்லை; ஒதுங்கிய 'மாஜி'

Added : அக் 22, 2021 | கருத்துகள் (38) | |
Advertisement
சென்னை: முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, அவருக்கு கூடவே இருந்து பணியாற்றி, நிறைய நல்ல விஷயங்களை, துறையில் செய்து கொடுத்தவர் அந்த அசோக வரத அதிகாரி.அதனாலேயே, உள்ளாட்சித் துறையில் நிறைய நல்ல பெயரை, அப்போதைக்கு துணை முதல்வராகவும் இருந்த ஸ்டாலின் பெற்றாராம். ஓய்வு பெற்ற அந்த அதிகாரி, கனடாவில், 'செட்டில்' ஆனார். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி
நினைத்தபடி திமுக ஆட்சி இல்லை; ஒதுங்கிய 'மாஜி'

சென்னை: முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, அவருக்கு கூடவே இருந்து பணியாற்றி, நிறைய நல்ல விஷயங்களை, துறையில் செய்து கொடுத்தவர் அந்த அசோக வரத அதிகாரி.



அதனாலேயே, உள்ளாட்சித் துறையில் நிறைய நல்ல பெயரை, அப்போதைக்கு துணை முதல்வராகவும் இருந்த ஸ்டாலின் பெற்றாராம். ஓய்வு பெற்ற அந்த அதிகாரி, கனடாவில், 'செட்டில்' ஆனார்.



latest tamil news

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்து, ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும், நிறைய வகுப்பெடுத்தார்.அவர் ஆலோசனைப்படியே, ஆட்சி நிர்வாகத்தில் நிறைய விஷயங்கள் செய்யப்பட்டன. அதற்காக, சென்னையில் மறுபடி 'செட்டில்' ஆகலாம் என்ற முடிவெடுத்தார். ஆனால், சமீப நாட்களாக அந்த அதிகாரி, தான் நினைத்தபடி ஆட்சி நிர்வாகம் செல்லவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறாராம். இதனால், தொடர்ந்து ஆலோசனை வழங்குவதில் இருந்து ஒதுங்குவதாக தகவல்.



'கடந்த கால தவறுகள் நடக்கக் கூடாது என்பதற்காகவே, பக்கபலமாக இருக்க முயன்றேன். போகிற போக்கு பிடிக்கவில்லை' என்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (38)

BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
22-அக்-202121:49:44 IST Report Abuse
BASKAR TETCHANA ஸ்டாலினுக்கு தனக்கு உதவி செய்த அதிகாரி போட்ட கருப்பு மூஞ்சி. இனிமேலும் எல்லா அதிகாரிகளும் கொஞ்சம் விழித்து கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொல்லுகிறார்.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
22-அக்-202114:54:58 IST Report Abuse
INDIAN Kumar அரசியல் வியாபாரத்தில் நிறைய முடக்கி இருக்கிறார்கள் என்றால் மக்களுக்கு சேவை செய்யவா என்ன ???
Rate this:
Cancel
Arachi - Chennai,இந்தியா
22-அக்-202114:51:27 IST Report Abuse
Arachi போற போக்கிலே எதையாவது சொல்லிவிட்டுப்போகக்கூடாது. உண்மையில் என்ன சொல்லப்போகிறார் என்பதை தெளிவாக குறிப்பிட்டால் நன்றாக இதுக்கும். இவர் வராமலே நல்ல ஆலோசனைகளை வழங்கலாம் அல்லது குறைகளை சுட்டிக்காட்டலாம் உண்மையிலே இந்த ஆட்சியினமிது அக்கறை இருந்தால். மக்கள் நீதி வழங்குவார்கள் தவறு செய்தால்.
Rate this:
Sridhar - New Delhi,இந்தியா
22-அக்-202120:00:55 IST Report Abuse
Sridharமுன்பு இவருக்கு, நிறைய கிடைத்திருக்கலாம். இப்போது, கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லாமல் போய் இருக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X