நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் பருவமழை முன்னெச்சரிக்கையாக வாய்க்கால் தூர்வாரும் பணி நடக்கிறது.நெல்லிக்குப்பம் நகராட்சியின் இருபுறமும் நெல்லிக்குப்பத்தான்,வெள்ளபாக்கத்தான் வாய்க்கால்கள் செல்கின்றன.
இந்த வாய்க்கால்களில் ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. மழைக் காலத்தில் திடீர்குப்பம், குடிதாங்கிசாவடி, ஜீவாநகர், சோழவல்லி, அவுலியா நகர், காமராஜர் நகர் பகுதிகளில் வாய்க்கால் தண்ணீர் உள்ளே புகுந்து சேதம் ஏற்படும். வரும் வடகிழக்கு பருவ மழையில் பாதிப்பை தவிர்க்க நகராட்சி சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் இரண்டு வாய்க்கால்களையும் துார் வாரும் பணி நடக்கிறது.
இந்த வாய்க்கால்களில் ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. மழைக் காலத்தில் திடீர்குப்பம், குடிதாங்கிசாவடி, ஜீவாநகர், சோழவல்லி, அவுலியா நகர், காமராஜர் நகர் பகுதிகளில் வாய்க்கால் தண்ணீர் உள்ளே புகுந்து சேதம் ஏற்படும். வரும் வடகிழக்கு பருவ மழையில் பாதிப்பை தவிர்க்க நகராட்சி சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் இரண்டு வாய்க்கால்களையும் துார் வாரும் பணி நடக்கிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement