லக்னோ: தலிபான்களின் பார்வை இந்தியா மீது பட்டால் அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான்களுக்கு தெரியும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு வலிமையடைந்துள்ளது. இந்திய தேசத்தின் மீது எந்த ஒரு நாடும் தாக்குதல் எண்ணத்துடன் பார்க்க முடியாது. இன்று
லக்னோ: தலிபான்களின் பார்வை இந்தியா மீது பட்டால் அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான்களுக்கு தெரியும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு வலிமையடைந்துள்ளது. இந்திய தேசத்தின் மீது எந்த ஒரு நாடும் தாக்குதல் எண்ணத்துடன் பார்க்க முடியாது. இன்று பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் தலிபான்களால் தவிக்கின்றன. ஆனால், இந்தியா மீது ஓர் பார்வை பட்டாலும் அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர்களுக்குத் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
லக்னோ: தலிபான்களின் பார்வை இந்தியா மீது பட்டால் அவர்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான்களுக்கு தெரியும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
Back
1. Click the AdBlock icon in the browser extension area on the upper right corner.
2. Select Don't run on pages on this site.
3. In the "Don’t run AdBlock on..." dialog box, select Exclude. The AdBlock icon changes to a “thumbs up” image.
1.Click the Adblock Plus icon in the browser extension area on the upper right corner.
2. Click the “power” button so that it slides left.
3. Click the Refresh button.
1. Click the uBlock Origin icon in the browser extension area on the upper right corner.
2. Click the “power” button. It turns gray, indicating that ads on that site are no longer being blocked.
3. Click the “Refresh” button
1. Click the icon of the ad blocker extension installed on your browser.
You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.
2. Follow the instructions for disabling the ad blocker on the site you’re viewing.
You may have to select a menu option or click a button.
3. Refresh the page, either by following prompts or clicking your browser’s “Refresh” or “Reload” button.
1).திரு யோகி அவர்கள் பொதுவாக எச்சரித்து இருக்கலாம். 2). அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் தங்களது கூட்டணியுடன் ஆப்கான் மண்ணில் போர் புரிந்தனர். அதனால் ஆப்கான் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்தனர்.3). சுதந்திரத்திற்கு பிறகு ஆப்கான் நமது அண்டை நாடு(POK Pakistan occupied Kashmir உடன் இந்தியா ஆப்கான் எல்லையை share செய்கிறது) மட்டுமே.4). ஆனால் நாம் சகோதரர்கள் என்ற முறையில்( மஹாபாரத சகுனி ஊர் தற்பொழுதைய ஆப்கானில் உள்ள காந்தகார்) இதுவரை சுமார் 3 BILLION US DOLLARS ஆப்கானில் 400 வெவ்வேறு விதமான projects செய்து கொடுத்துள்ளோம்.5) ஆப்கான் நாடு முழுவதும் Dams நீர் தேக்கம், சிறு குறு மருத்துவ கட்டிடங்கள், பள்ளி கூடங்கள்,மிலிட்டரி வாகனங்கள், ஷெலிகாப்டர்கள், தலிபான்கள் தற்போது அமர்ந்து ஆட்சி செய்யும் Parliamentary House பார்லிமென்ட் கட்டிடம், தலிபான்கள் தற்பொழுது உபயோகிக்கும் வாகனங்கள் என பல உதவிகள் சுமார் 30,000 கோடி ருபாய் அளவில் செய்து உள்ளோம்.6). வருடம் வருடம் சுமார் 75,000 Ton டன் கோதுமையை இலவசமாக வழங்கினோம். இப்பொழுதும் வழங்க உள்ளோம்.7). எதற்காக இது? நமது சகுனி மற்றும் காந்தகாரி( பேரரசர் திருதிராஷ்டிரர் பட்டத்து மனைவி) வழி வந்த ஆப்கானிய சகோதரர்கள் தங்களது இயலாமையில் இருந்து வெளி வந்து முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்பது இந்திய மக்களின் ஆவல்.8) தலிபான்கள் இதை நன்கு உணருவார்கள். சொல்லபோனால் சீனா மற்றும் சில நாடுகளில் தான் முஸ்லீம்கள் சிரமம் படுகிறார்கள். முஸ்லீம்கள் இந்தியாவில் காஷ்மீர் உட்பட எல்லா இடங்களிலும் ராஜபோக வாழ்கை வாழ்கின்றனர் என்பதை தலிபான்கள் அறிவர்.9).பதினைந்து வருடங்களுக்கு முந்திய நிலவரம் இப்போதைய இந்த தெற்கு ஆசிய பிராந்தியத்தில் கிடையாது.10). இந்தியா விரும்புவது ஆப்கான் எல்லா மக்களின் உரிமை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி வேலை வாய்ப்பு மற்றும் ஒட்டு மொத்த ஆப்கான் சகோதரர்களின் நலன். மற்றும் ஆப்கான் மண் உள்ள நாட்டு வெளிநாட்டு தீவிரவாதத்திற்கு பயன்படுத்த கூடாது. 11). இதை எல்லா மீறி பாகிஸ்தான் ஆப்கான் அரசை தூண்டி விட்டு நமது நாட்டிற்கு தீங்கு செய்தால் இந்தியா Pakistan occupied Kashmirயை இந்தியாவுடன் இனணக்கும். முயற்சியில் ஈடுபடும். India is waiting for this opportunity. ஆப்கான் உடன் எப்பொழுதும் இந்தியா சண்டைக்கு போகாது. 12). தேவையற்ற பேச்சு மற்றும் விவாதங்களை தவிர்த்து ஆப்கான் மக்களின் மற்றும் தற்போதைய தலிபான் அரசின் பிரச்சினைக்கு உதவுவோம். அதுவே முக்கண் மைந்தன் சுப்பிரமணியரின் விருப்பம். நன்றி ஐயா.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.