கோவை: மழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்நாளை விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
![]()
|
தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கனமழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை , செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, காரைக்கால், மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
![]()
|
முன்னதாக சென்னை , உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை , சேலம் ,விழுப்புரம் , வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (11-ம் தேதி) ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement