இறந்துவிட்டார் என நினைத்தவரை தோளில் தூக்கிச் சென்று சிகிச்சைக்கு அனுப்பிய ‛சிங்கப்' பெண் இன்ஸ்பெக்டர்
இறந்துவிட்டார் என நினைத்தவரை தோளில் தூக்கிச் சென்று சிகிச்சைக்கு அனுப்பிய ‛சிங்கப்' பெண் இன்ஸ்பெக்டர்

இறந்துவிட்டார் என நினைத்தவரை தோளில் தூக்கிச் சென்று சிகிச்சைக்கு அனுப்பிய ‛சிங்கப்' பெண் இன்ஸ்பெக்டர்

Updated : நவ 11, 2021 | Added : நவ 11, 2021 | கருத்துகள் (75) | |
Advertisement
சென்னை: உயிரிழந்துவிட்டதாக கருதியவரை தோளில் தூக்கிச்சென்று காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பணிபுரிந்த உதயா, கனமழை காரணமாக கல்லறையிலேயே தங்கி இருந்தார். மழையில் நனைந்ததால், உடல்நிலை மோசமடைந்து மயங்கினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவர் இறந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல்
இறந்துவிட்டார் என நினைத்தவரை தோளில் தூக்கிச் சென்று சிகிச்சைக்கு அனுப்பிய ‛சிங்கப்' பெண் இன்ஸ்பெக்டர்

சென்னை: உயிரிழந்துவிட்டதாக கருதியவரை தோளில் தூக்கிச்சென்று காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.



சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பணிபுரிந்த உதயா, கனமழை காரணமாக கல்லறையிலேயே தங்கி இருந்தார். மழையில் நனைந்ததால், உடல்நிலை மோசமடைந்து மயங்கினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவர் இறந்துவிட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


இளைஞரை தோளில் தூக்கி இளைஞரை தோளில் தூக்கி

டி.பி. சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வந்து பார்த்த போது, உதயா உடலில் அசைவு இருந்தது தெரியவந்தது. உடனே அவரை, தனது தோளில் தூக்கிக் கொண்டு வந்து ஆட்டோவில் ஏற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். உதயாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. துரிதமாக செயல்பட்ட ராஜேஸ்வரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (75)

J. G. Muthuraj - bangalore,இந்தியா
12-நவ-202100:34:49 IST Report Abuse
J. G. Muthuraj அம்மாவின் நற்செயல் கண்டு மன ஆறுதல் அடைந்தேன்..... மனித நேயம் சாகவில்லை என நினைத்து இரவில் நன்கு உறங்கினேன்.....
Rate this:
Cancel
DARMHAR/ D.M.Reddy - Los Angeles,யூ.எஸ்.ஏ
11-நவ-202122:41:33 IST Report Abuse
DARMHAR/ D.M.Reddy இந்த மாதரசியின் மனித நேயம் படைத்த செயலுக்காக கைகூப்பி சிரம்தாழ்ந்து வணங்குகிறோம் .
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
11-நவ-202121:31:38 IST Report Abuse
Nagercoil Suresh உடனுக்குடன் சிந்திப்பதில் அதிக திறன் உள்ளவர் போல் தெரிகிறது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் மனித நேயம் பாராட்டுக்குரியது..குட் ஜாப்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X