கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி அருகே சூரப்பட்டி மந்தை முத்தாளம்மன் கோயில் காளை நேற்று உடல் நலக்குறைவால் இறந்தது.கடந்த 30 ஆண்டுகளாக கோயிலில் வளர்ந்த இக்காளை அலங்காநல்லுார் பாலமேடு உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசு பெற்று கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. இறந்த காளையை கிராமத்தினர் ஊர்வலமாக எடுத்து சென்று பொட்டல்குளத்தில் அடக்கம் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement