குன்னுார் : குன்னுார் கேத்தியில் காட்டெருமையை ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி சாலை, தனியார் கல்லூரி அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டெருமையை ஒருவர் ஒருவர் கம்பால் தாக்கினார். அந்த நபரை காட்டெருமை தாக்க முற்பட்டது. எனினும் அடித்ததால், அங்கிருந்து திரும்பிய காட்டெருமை குழியில் சிக்கி கால் பாதித்த நிலையில் ஓட்டம் பிடித்தது.
இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வீடியோ எடுத்ததுடன், காட்டெருமை தாக்கும் நபரை கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளத்தில் வீடியோவை பரப்பினர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உதவி வனபாதுகாவலர் சரவணன் கூறுகையில், " இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் கேத்தி சாலை, தனியார் கல்லூரி அருகே விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டெருமையை ஒருவர் ஒருவர் கம்பால் தாக்கினார். அந்த நபரை காட்டெருமை தாக்க முற்பட்டது. எனினும் அடித்ததால், அங்கிருந்து திரும்பிய காட்டெருமை குழியில் சிக்கி கால் பாதித்த நிலையில் ஓட்டம் பிடித்தது.
இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வீடியோ எடுத்ததுடன், காட்டெருமை தாக்கும் நபரை கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளத்தில் வீடியோவை பரப்பினர்.இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உதவி வனபாதுகாவலர் சரவணன் கூறுகையில், " இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement