திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு பகுதியில் உள்ள தோப்பு வலசை கடற்கரையில் இறந்து 4 நாட்களான நிலையில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது.
இறந்தவர் குறித்த எந்த விவரமும் தெரியாததால் உடலை கைப்பற்றி தேவிபட்டினம் மெரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement