விருதுநகர் : பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேர்மையான தீர்ப்பு வழங்கவில்லை என கூறி விருதுநகரில் த.மு.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் முகம்மது இப்ராஹிம் தலைமை வகித்தார். பேச்சாளர் பழனி பாருக் பேசினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement