சென்னை: மயானங்களில் உள்ள சாதிப்பெயர்களை உடனடியாக நீக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
![]()
|
இது குறித்து கூறப்படுவதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூரில் அருந்ததியர் சமுதாயத்திற்காக மயானம் அமைக்க நிரந்தர இடம் ஒதுக்க கோரி வழக்கு தொடரப் பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: மயானங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை உடனடியாக நீக்க வேண்டும் .
![]()
|
சாதி பாகுபடின்றி அனைவருக்கும் பொதுவான மயானங்களை ஒவ்வொரு ஊரிலும் அமைக்க வேண்டும். மேலும் பொது மயானங்களை உருவாக்கி உள்ள உள்ளாட்சி அமைப்புகளை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு ஐகோர்ட் உத்தரவில் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement