நல்லாட்சி குறியீடு வெளியீடு: நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்
நல்லாட்சி குறியீடு வெளியீடு: நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்

நல்லாட்சி குறியீடு வெளியீடு: நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்

Updated : டிச 25, 2021 | Added : டிச 25, 2021 | கருத்துகள் (18) | |
Advertisement
புதுடில்லி: 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டில், நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நல்லாட்சி தினத்தையொட்டி புதுடில்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிட்டார். மற்ற பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாநிலங்கள் பின்வருமாறு:வணிகம் & தொழில்கள் துறையில் ஆந்திராவும், மனிதவள மேம்பாட்டு

புதுடில்லி: 2021-ம் ஆண்டு நல்லாட்சிக் குறியீட்டில், நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நல்லாட்சி தினத்தையொட்டி புதுடில்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று வெளியிட்டார்.



latest tamil news


மற்ற பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாநிலங்கள் பின்வருமாறு:

வணிகம் & தொழில்கள் துறையில் ஆந்திராவும், மனிதவள மேம்பாட்டு துறையில் தெலங்கானாவும், பொது சுகாதாரத்தில் கேரளாவும்,பஞ்சாப்; பொது சுகாதாரம் - கேரளா; பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள்;கோவா; பொருளாதார நிர்வாகம்; குஜராத்; சமூக நலன் & மேம்பாடு ஆகிய துறைகளில் முதலிடம் வகிக்கின்றன.




latest tamil news


அமித்ஷா பேசியதாவது: கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசு வழங்கிவரும் நல்லாட்சிக்காக மக்கள் நீண்ட காலமாகக் காத்திருந்தது. மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சியின் பலன்களை மக்கள் பெறத் தொடங்கியதால், 2014 முதல் ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசின் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை, ஏனெனில் அது தூய்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் தான். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (18)

Rafi - Riyadh,சவுதி அரேபியா
26-டிச-202118:18:17 IST Report Abuse
Rafi ஏற்கனவே கூறிய குற்றசாட்டுகள் அப்படியே இருக்க, அதை வெளிப்படுத்திவிட்டு சுதந்திரமாக நடமாட முடியாத சூழ்நிலையில் அரசு மீது யார் குற்றம் சுமத்தம் முடியும்.
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
26-டிச-202107:26:16 IST Report Abuse
Balaji பேச்சு சுதந்திரமே இல்லாத மாநிலமாக மாறி வருகிறது தமிழகம்.. விரைவில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும்..
Rate this:
Cancel
26-டிச-202106:45:44 IST Report Abuse
அப்புசாமி உ.பி, பிகார், ம.பி, குஜராத்ல் யெல்காம் பா.ஜ வின் நல்லாட்சி நடக்குது. உ.பி ல அமோகம். அங்கேருந்து பஞ்சம் பொழைக்க இங்கே வந்துடறாங்க. உ.பி ல செண்ட் வியாபாரி கேஷாவே 200 கோடி வெச்சிருக்கார்னா பாத்துக்கோங்க. யோகியார் ஜிந்தாபாத்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X