புதுடில்லி: 2022-ம் ஆண்டு புத்தாண்டு பிறந்ததையொட்டி நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் களையிழந்து காணப்பட்டது.
2022 ஆண்டு புத்தாண்டை வரவேற்க உலக முழுவதும் மக்கள் தயாராகி வந்த நிலையி்ல் இன்று முதன்முறையாக நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவில் 2022 புத்தாண்டு வண்ணமயமாக பிறந்த புத்தாண்டை அந்நாட்டுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
![]()
|
இந்நிலையில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் 2022 -புத்தாண்டு பிறந்தது. நாடு முழுவதும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களுடன் புத்தாண்டு துவங்கியது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பல்வேறு இடங்களில் வான வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர். சர்ச்களில் சிறப்பு பிராத்தனை நடந்தது; கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement