சென்னை: தமிழக போலீசாருக்கு டி.ஜி.பி., சைலேந்திர பாபு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 2021 ல் பல்வேறு சவால்களை தமிழக போலீஸ் தைரியமாக எதிர்கொண்டது. போலீஸ் துறையில் ஆண், பெண் அதிகாரிகள் அர்ப்பணிப்பு அனைத்து சூழலிலும் அரண்போல் நின்றதால் சாத்தியமானது. தமிழகத்தில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை ஒடுக்கவும் இடை விடாமல் பணியாற்றுவோம். போலீசாரின் சிறப்பான பணியால் தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டுவோம்.
ஆபரேசன் ரவுடி வேட்டையில் கடந்த ஆண்டு 3,325 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு இயக்கம் மூலம் 23 டன் கஞ்சா, 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன. கோவிட் 2வது அலையில் 139 போலீசார் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். போலீஸ் துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
ஆபரேசன் ரவுடி வேட்டையில் கடந்த ஆண்டு 3,325 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருட்களுக்கு எதிரான சிறப்பு இயக்கம் மூலம் 23 டன் கஞ்சா, 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன. கோவிட் 2வது அலையில் 139 போலீசார் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். போலீஸ் துறையின் கண்ணியம் குறையாமல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement