லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த முறை அயோத்தி தொகுதி யில் போட்டியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
![]()
|
எதிர்பார்ப்பு
சட்டசபைக்கு வரும் பிப்ரவரி - மார்ச்சில் தேர்தல் நடக்க உள்ளது. இதைஅடுத்து தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன.முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த முறை அயோத்தி அல்லது மதுரா சட்டசபை தொகுதிகளில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உ.பி., சட்டசபை தேர்தலை யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., சந்திக்கும் என, பிரதமர் மோடி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி கட்சி தலைவர்
அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் லக்னோவில் நிருபர்களிடம் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:சட்டசபை
தேர்தலில் 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.,மீண்டும் ஆட்சியை
கைப்பற்றும். மாநிலத்தில் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கிறேன். உ.பி., சட்டசபை தேர்தலை யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., சந்திக்கும் என, பிரதமர் மோடி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி கட்சி தலைவர்
அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் லக்னோவில் நிருபர்களிடம் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:சட்டசபை
தேர்தலில் 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.,மீண்டும் ஆட்சியை
கட்சி தலைமை தான் இது குறித்து முடிவு செய்யும். அயோத்தியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்; ஏனெனில் அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்கத்துடன் நான் மிகவும் நெருங்கிய தொடர்பு உடையவன்.
![]()
|
வாய்ப்பு
மதுரா அல்லது கோரக்பூரில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலும் மகிழ்ச்சி தான். தேர்தல்
திட்டமிட்டப்படி நடக்க வேண்டும் என்பது தான் பா.ஜ.,வின் நிலை. இது பற்றி தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement