கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 147 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 32 ஆயிரத்து 228 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 500க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் 147 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 373 ஆக உயர்ந்தது. இதில் 31,535 பேர் குணமடைந்தனர். 210 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 628 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement