'கொடையுள்ள' பெண்ணுக்கு பாராட்டு
'கொடையுள்ள' பெண்ணுக்கு பாராட்டு

'கொடையுள்ள' பெண்ணுக்கு பாராட்டு

Added : ஜன 17, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு அருகே வசிக்கும், மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி, தாயம்மாள். இளநீர் விற்பனை செய்கிறார். 'இல்லம் தேடி கல்வி' திட்ட பயிற்றுனராக உள்ள தாயம்மாள், தனது சேமிப்பு பணத்தில், ஒரு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். இவரது இச்செயலை கலெக்டர் வினீத் உட்பட பலர், பாராட்டி
 'கொடையுள்ள' பெண்ணுக்கு பாராட்டு

உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு அருகே வசிக்கும், மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி, தாயம்மாள். இளநீர் விற்பனை செய்கிறார். 'இல்லம் தேடி கல்வி' திட்ட பயிற்றுனராக உள்ள தாயம்மாள், தனது சேமிப்பு பணத்தில், ஒரு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். இவரது இச்செயலை கலெக்டர் வினீத் உட்பட பலர், பாராட்டி வருகின்றனர். தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட செய்தித் தொடர்பாளர் ராமகிருஷ்ணன், உடுமலை எஸ்.கே.பி., பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அன்பரசு உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி தாயம்மாளை பாராட்டினர். பள்ளி தலைமை ஆசிரியர் இன்பக்கனி, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
17-ஜன-202217:00:09 IST Report Abuse
Bhaskaran மாதம் எழுபதாயிரம் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் கொஞ்சம் உதவிசெய்யலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X