வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-லிம்பியாதுரா, லிபுலேக், காலாபாணி ஆகியவை நேபாளத்துக்கு உட்பட்ட பகுதி என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
![]()
|
இந்திய - நேபாள எல்லையில் அமைந்துள்ள லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் காலாபாணி ஆகிய பகுதிகளில் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட சில உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதற்கு நம் அண்டை நாடான நேபாள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது
![]()
|
.இந்நிலையில் நேபாள அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'லிம்பியாதுரா, லிபுலேக், காலாபாணி ஆகியவை நேபாளத்துக்கு உட்பட்ட பகுதி. அங்கு நடந்து வரும் அனைத்து கட்டுமான பணிகளையும் இந்திய அரசு உடனடியாக நிறுத்தி பேச்சு வாயிலாக எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement