சென்னை : தைப்பூசத்தை முன்னிட்டு, அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், இன்று (ஜன.,18) சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற நாட்களில், மக்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ள விரும்புகின்றனர். ஆனால், இந்த நாட்கள் விடுமுறையாகி விடுவதால், மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதை கருத்தில் வைத்து, இந்த நாட்களில், சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற நாட்களில், மக்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ள விரும்புகின்றனர். ஆனால், இந்த நாட்கள் விடுமுறையாகி விடுவதால், மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
இதை கருத்தில் வைத்து, இந்த நாட்களில், சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement