பழநி : பழநி அடிவாரம் கிரி வீதியில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.பழநியில் தைப்பூச திருவிழா நடந்து வருகிறது. அடிவாரம் கிரி வீதியில் உள்ள ஆக்கிரமிப்பால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். நேற்று கோயில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement