வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: கடற்படை கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 கடற்படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். ரன்வீர் என்ற போர்க் கப்பல் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இங்கு இன்று (ஜன. 18) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement