லக்னோ : உ.பி., யில் முலாயம்சிங் இளைய மருமகள், அபர்ணா யாதவ், பா.ஜ.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசம் , பஞ்சாப், உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு பிப்., 10ல் துவங்கி மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்தல் பிரசார கூட்டங்கள், பேரணிகள், தெருமுனை கூட்டங்களுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.
இந்நிலையில், உ.பி., முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவருமான முலாயம் சிங்கின் இளைய மகன், பிரதீக் யாதவ், இவரது மனைவி அர்பணா யாதவ், இவர் இன்று (ஜன. 19) பா.ஜ. நிர்வாகிகளை சந்தித்து அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.![]()
|
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement