புதுடில்லி: ஆபாச 'வீடியோ' வழக்கில் பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இணையத்தில் ஆபாச 'வீடியோ' வெளியானது தொடர்பாக பாலிவுட் நடிகையும், மாடல் அழகியுமான பூனம் பாண்டே, நடிகை ஷெர்லின் சோப்ரா உள்ளிட்டோர் மீது, மஹாராஷ்டிரா போலீசார் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி பூனம் பாண்டே தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரது மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பூனம் பாண்டே மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இணையத்தில் ஆபாச 'வீடியோ' வெளியானது தொடர்பாக பாலிவுட் நடிகையும், மாடல் அழகியுமான பூனம் பாண்டே, நடிகை ஷெர்லின் சோப்ரா உள்ளிட்டோர் மீது, மஹாராஷ்டிரா போலீசார் கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி பூனம் பாண்டே தாக்கல் செய்த மனுவை, மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரது மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பூனம் பாண்டே மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement