புதுடில்லி : 'மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவு செல்லும்' என, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி., பிரிவினருக்கு 27 சதவீதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
8 லட்சம் ரூபாய்
இந்த வழக்கில் விரிவான தீர்ப்பை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா அமர்வு, நேற்று அளித்தது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: தகுதி என்பது சமூக, பொருளாதார பின்னணியையும் மதிப்பதாக இருக்க வேண்டும்.
![]()
|
பின்தங்கியுள்ளோருக்கு தீர்வாக இருப்பதால் இடஒதுக்கீடு தொடர வேண்டும். இடஒதுக்கீடு என்பது தகுதிக்கு தடையாக இருப்பதாக கூற முடியாது. அதே நேரத்தில் சமூக நீதியை பரவலாக்குகிறது. கொரோனாவால் ஏற்கனவே மாணவர் சேர்க்கைக்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த விஷயத்தில் மேலும் இழுபறி ஏற்படுவதை நீதிமன்றம் விரும்பவில்லை.
விரிவான விசாரணை
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement