வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொச்சி-கேரளாவில் அதிகாரிகளை மிரட்டிய வழக்கில் குற்றப் பிரிவு போலீசார் முன், மலையாள நடிகர் திலீப் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.
![]()
|
விசாரணை அதிகாரிகளை, திலீப் மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் திலீப் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, நேற்று முன்தினம் விசாரித்த உயர் நீதிமன்றம், திலீபை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. மேலும், திலீப் உட்பட குற்றஞ்சாட்டப்பட்டோர் அனைவரும் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
![]()
|
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement