சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தல் பா.ஜ., கூட்டணியில் இடம்பெற்ற பஞ்சாப் லோக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொகுதி பங்கீடு வெளியிடப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்.,20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்னும் கட்சியை துவக்கினார். மேலும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், பா.ஜ., கூட்டணிக் கட்சிகளிடையே போட்டியிட உள்ள தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்.,20ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்னும் கட்சியை துவக்கினார். மேலும், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், பா.ஜ., கூட்டணிக் கட்சிகளிடையே போட்டியிட உள்ள தொகுதிகளுக்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 117 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணிக் கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (ஜன.,24) அறிவித்துள்ளார். அதன்படி, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பா.ஜ., 65 தொகுதிகளிலும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம்(சன்யுக்த்) 15 தொகுதிகளிலும் இணைந்து போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement