மதுரை:நீலகிரி மாவட்டம், குன்னுார் ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து, அவரை பற்றி சமூக வலைதளத்தில் அவதுாறாக பதிவிட்டதற்காக, சிவராஜ பூபதி என்பவர் மீது, நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
அதை ரத்து செய்யக் கோரி, சிவராஜ பூபதி, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, ''ஜெனரலின் மரணத்திற்கு மனுதாரர் எதிர்வினையாற்றிய விதம், தமிழ் கலாசாரத்துடன் ஒத்துப் போகவில்லை. மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்தது செல்லாது; வழக்கு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.
அதை ரத்து செய்யக் கோரி, சிவராஜ பூபதி, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, ''ஜெனரலின் மரணத்திற்கு மனுதாரர் எதிர்வினையாற்றிய விதம், தமிழ் கலாசாரத்துடன் ஒத்துப் போகவில்லை. மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்தது செல்லாது; வழக்கு ரத்து செய்யப்படுகிறது,'' என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement