விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷனை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சந்தைமேடு அருகில் நேற்று இரவு திருவண்ணாமலை பஸ்ஸில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த சென்னை, தி.நகர், ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சங்கர் மகன் அரி கிருஷ்ணன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரை ரோஷணை போலீசார் கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement